100+ Tamil Natpu Friendship Kavithai SMS Collections KANNADI NANBAN

அன்னை, தந்தை, காதல், உறவுகள் என அனைவருக்குமே ஒவ்வொரு தினங்களை நாம் கொண்டாடுகிறோம். நட்பு என்பது உலகில் உள்ள அனைத்து உயிரினங்கள் இடமும் உள்ளது. நட்பு இல்லையேல் இந்த உலகமும் இயங்காது. ஆதலால் நட்புடன் வாழ பழகுவீர். ஆதலால் நாமாக தேடி கொண்ட நண்பர்களுக்காக ஒரு தினத்தை நண்பர்கள் தினமாக கொண்டாடுகிறோம்.உலகம் முழுவதும், ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. நண்பர்கள் அனைவர்க்கும் இந்த நட்பு கவிதைகள் சமர்ப்பணம்.

இந்த பதிவு “நண்பர்கள் தின கவிதை” உள்ளடக்கியுள்ளது.

Friendship Never Fails..!

மன்னிக்க முடியாது..!

நண்பன்..!

தொலைவில் இருப்பதால்..!

எனக்கு நண்பனாய்..!

Maths Kavithai

கண்ணாடி

உன் நினைவுகள்..!

Natpu..!

கண்ணீர் விடாதே..!!

பெண்கள் இல்லாத ஒரு வாழ்க்கை எப்படி இருக்கும்?

Our True Friendship:

Best Friend..!

"எதிரில்" பார்க்க..!

காதலும், நட்பும்..!




Friendship Never Fails..!

Friendship Never Fails..
Friendship Never Fails..

World Has End
But there Is No End For
Love And Friendship...
Friendship Is The Gift Of God...
Friendship Is The Life Of Soul...
Friendship Never Fails..!

மன்னிக்க முடியாது..!

எதிரியாய் எதிரில் நிற்பவனை கூட
மன்னித்து விடலாம் - ஆனால்
துரோகியை கூடவே
இருப்பவனை மன்னிக்க முடியாது..!

நண்பன்..!

பூவின் மனமும் நண்பனின் குணமும் ஒன்றே தான்..!
பூ வாடினாலும் வாசம் குறைவதில்லை..!
நண்பன் பிரிந்திருந்தாலும் நேசம் குறைவதில்லை..!


தொலைவில் இருப்பதால்..!

அன்று புன்னகை 
மட்டுமே வாழ்க்கையில் இருந்தது
அருகருகே இருந்ததால்..!
இன்று நினைவுகள் 
மட்டுமே வாழ்க்கை ஆகிவிட்டது
நண்பா நாம் 
தொலைவில் இருப்பதால்..!


எனக்கு நண்பனாய்..!

எப்போதும் என்னோடு 
நீ இருக்க வேண்டும்
தூக்கத்தில் கனவாய்..!
துக்கத்தில் தோளாய்..!
வெயிலில் நிழலாய்..!
இருளில் ஒளியாய்..!
தோல்வியில் ஆறுதலாய்..!
வெற்றியில் துணையாய்..!
இன்பத்தில் இரட்டிப்பாய்..!
இறுதிவரை 
எனக்கு நண்பனாய்..!


Maths Kavithai

Maths Kavithai
Maths Kavithai


நல்லவற்றை கூட்டி கொள் "+" 
தீயவற்றை கழித்து கொள் "-"
அறிவை பெருக்கி கொள் "x" 
நேரத்தை வகுத்து கொள் "%"
இன்ப துன்பங்களை சமமாக கருது "="
ஆணவத்தை குறை "<"
நேர்மையை அதிகரி ">" 


கண்ணாடி

கண்ணாடி தான்
என் உண்மையான
நண்பன்..!
ஏனென்றால் அவன்
முன்னால் நான்
அழும் போது
அவன்
சிரிப்பது இல்லை..!


உன் நினைவுகள்..!

விட்டு விட்டு
துடிக்கும்
என் இதயத்தில்..!
விடாமல் துடிக்கும்
உன் நினைவுகள்..!

என்றும் அன்புடன்
உன் நண்பன்


உன் விரல் நகம்
போல நான்..!
நீ வெட்டி எரிந்தாலும்
உன் மீது நான்
வைத்துள்ள "அன்பு"
வளர்ந்து கொண்டே தான்
இருக்கும் என் மூச்சி
இருக்கும் வரை...


10 வருடங்கள்
ஆனாலும்
'hai'னு சொல்றது friend..!
ஆனால்,
10 நிமிடங்கள்
தாமதம் ஆனாலும்
'bye' னு சொல்றது lover..!

So don't miss
your lovely friends.:-


Natpu..!

நத்தைக்கு வீடு
தன் முதுகில்,
நம் நட்புக்கு கூடு
ஏன் நெஞ்சினில்..!

Good Even...


கண்ணீர் விடாதே..!!

ஒரு நாள் எனக்கு
மரணம் வரும்...
அன்று நீ
என்னை பார்த்து
கண்ணீர் விடாதே..!!
எழுந்தாலும்
எழுந்து விடுவேன்
"உன் கண்ணீரை"
துடைக்க..!!


பெண்கள் இல்லாத ஒரு வாழ்க்கை எப்படி இருக்கும்?

-Parks Empty
-Theaters Silent
-The Police at Rest
-All Mobile Companies in Loss
-No SMS
-No Greeting Cards
-No Arrest for Collede Boys
-No Perfumes
-Gift Shops in BIG LOSS
-TASMARK in loss
-All the Boys Getting STATE RANK


Our True Friendship:

என் மரணம் கூட உனக்கு
தெரியாமல் பார்த்து கொள்வேன்...!
ஏனென்றால்

கொய்யால!
நீ அதுக்கும் Treat கேப்பா...!


மலரை விட்டு பிரியாத
வாசம் போல..!
கண்ணை விட்டு பிரியாத
இமைகள் போல..!
என்றும் உன்னை விட்டு பிரியாத
நட்பு வேண்டும்...

Gud 9it...


"எதிரில்" பார்க்க..!

உன்னை "எதிரில்" பார்த்த
நாட்களை விட "எதிர்"
பார்த்த நாட்களே அதிகம்...!
இன்னும் உன்னை,
நான் "எதிர்" பார்க்கிறேன்,
"எதிரில்" பார்க்க..!

Good Evening...


Best Friend..!

I want to live
long Life..!
Not
in the World..!
Just
in your Heart..!
As a
Best Friend..!

Good mng...


காதலும், நட்பும்..!

காதலும், நட்பும்
இரு கவிதைகள்..!
அன்பான நட்பை நேசிக்கிறேன்!!
நேசிக்கும் நட்பை  காதலிக்கிறேன்!!
நட்பு உன் மீது..!
காதல் உன் நட்பின் மீது..!

Post a Comment

0 Comments