100+ Tamil Natpu Kavithai SMS

அன்னை, தந்தை, காதல், உறவுகள் என அனைவருக்குமே ஒவ்வொரு தினங்களை நாம் கொண்டாடுகிறோம். நட்பு என்பது உலகில் உள்ள அனைத்து உயிரினங்கள் இடமும் உள்ளது. நட்பு இல்லையேல் இந்த உலகமும் இயங்காது. ஆதலால் நட்புடன் வாழ பழகுவீர். ஆதலால் நாமாக தேடி கொண்ட நண்பர்களுக்காக ஒரு தினத்தை நண்பர்கள் தினமாக கொண்டாடுகிறோம்.உலகம் முழுவதும், ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. நண்பர்கள் அனைவர்க்கும் இந்த நட்பு கவிதைகள் சமர்ப்பணம்.

இந்த பதிவு “நண்பர்கள் தின கவிதை” உள்ளடக்கியுள்ளது.

ANBU VARIGAL

That Is FRIENDSHIP..!

கிடக்கிறேன்..!

"NANBAEN DA..."

Love U Friend

Lovely Friendship Day SMS:

இப்படிக்கு நட்பு

தொலைவுகள் கூட சுகமானதே..!

இருந்திருப்பேன் என்று..!

FRIENDSHIP KAVITHAI

Cute Friendship Line:

அதுதான் 'நம் நட்பு'

"நட்பு"

எனக்கு 3 நண்பர்கள்

ஒரு நல்ல நண்பனாக..!

நட்புக்காக..!

உன்னை பற்றியே ..!

இருக்க முடியாது..!

விட்டு கொடுத்து விடாதே..!

பிரிவு என்பது தூரமில்லை..!

நான் உன் நண்பன்..!

ஒரு நாள் பிரிந்துவிடும்..!

ஒரு நிமிடமே போதும்..!

"நண்பர்கள்"

FRIEND..!



ANBU VARIGAL

100+ Tamil Natpu Kavithai SMS
100+ Tamil Natpu Kavithai SMS

உண்மையான
அன்பை பற்றி சொல்ல
என்னிடம்
வார்த்தைகள் இல்லை..!
அன்புக்கு மேலான
உன்னை விட
இந்த உலகில்
ஏதுமில்லை..!

That Is FRIENDSHIP..!

காதல் என்பது,
கை சேர்த்து போகும் வரை...
நட்பு என்பது,
உயிர் பிரிந்து போகும் வரை..!

கிடக்கிறேன்..!

உன்னை பிரிந்திருக்கும்
இந்த இரவை பார்க்க கூடாது
என்று தான் காலை வரை
கண் மூடியே கிடக்கிறேன்..!

"NANBAEN DA..."

FRIEND என்ற வார்த்தை
பிடிக்கவில்லை எனக்கு...!!
காரணம் அதில்
"END" இருப்பதனால்...!!
வார்த்தையில் கூட
நமக்குள் "END"
இருக்க கூடாது..!!
So We are
"NANBAEN DA..."


Love U Friend

Friendship Day Kavithai
Friendship Day Kavithai

"பிறக்கும்" போதே
உன் அன்பை பெற வேண்டும்
"இறக்கும்" வரை
உன் நினைவில் வாழ வேண்டும்
"மறக்கும்" நிலை வந்தால்
மரணம் ஒன்றே வேண்டும்
Love U Friend


Lovely Friendship Day SMS:

விண்ணில் நிலவுக்கும்
ஒரு நாள் விடுமுறை உண்டு..!
ஆனால்
எண்ணில் உன் நினைவுக்கு
என்றும் விடுமுறை இல்லை..!
Good Morning.. 


இப்படிக்கு நட்பு

நான் காற்று மாதிரி
நான் இருப்பது உங்களுக்கு தெரியாது
ஆனால் நான் இல்லாமல்
உங்களால் வாழ முடியாது..!
இப்படிக்கு
நட்பு..!

தொலைவுகள் கூட சுகமானதே..!

நட்பு கொண்ட இருவர்
அருகில் இருந்தாலென்ன?
தொலைவில் இருந்தாலென்ன ?
தொலையாத  நினைவுகள்
இருவருள்ளும் இருக்கும் வரையில்
தொலைவுகள் கூட சுகமானதே..!

இருந்திருப்பேன் என்று..!

பூக்களுக்கு பேச தெரியாது
தெரிந்திருந்தால் சொல்லிவிடும்
உன்னை போல் ஒரு நண்பன்
எனக்கும் கிடைத்திருந்தால்
தினம் தினம் வாடாமல்
இருந்திருப்பேன் என்று..!

FRIENDSHIP KAVITHAI

இதயத்தில்
நட்பு இருந்தால்
மறந்து விடலாம்..!
உன் நட்பு தான்
என் இதயம்
என்றால் எப்படி
உன்னை மறக்க முடியும்..!

Good Morning..!

Cute Friendship Line:

நட்பின் உருவம்
என்னவென்று
தெரியாமல் அலைந்தேன்
உன்னை காணும்
நிமிடம் வரை
My Dear..!


அதுதான் 'நம் நட்பு'

50+ Natpu kavithai Collections
50+ Natpu kavithai Collections

காரணம்  இல்லாமல் களைந்து
போக இது  'கனவும்' இல்லை,
காரணம்  சொல்லி பிரிந்து 
போக இது  'காதலும்' இல்லை, 
'உயிர்' உள்ளவரை தொடரும்  'அன்பு' 
அதுதான் 'நம் நட்பு'

"நட்பு"

இதயத்தில் இடம் கொடுப்பது "காதல்"
இதயத்தையே இடமாக
கொடுப்பது தான் "நட்பு"

FRIENDS ROCKZZZ..


எனக்கு 3 நண்பர்கள்

1 "சூரியன்"

2 "நிலா"

3 "நீ"

"சூரியன்" பகல் முழுவதும்

"நிலா" இரவு முழுவதும்

"நீ" என் வாழ்நாள் முழுவதும்..!
My Dear Friend...


ஒரு நல்ல நண்பனாக..!

எனக்கு ஒரு ஆசை
நான் ரொம்ப காலம்
வாழ வேண்டும் என்று..!
இந்த உலகத்தில் மனிதன்,
வாழ்வதை விட
அதிகமாக நாட்கள்..!
அது உங்கள் இதயத்தில்
அதுவும் ஒரு நல்ல நண்பனாக..!


நட்புக்காக..!

50+ Friendship Kavithai in Tamil Words
50+ Friendship Kavithai in Tamil Words

கண்ணால் பார்த்து
பின்னால் அலைந்து
சாகடிக்காமல் விடாத
சாகும்வரை மறக்காத
காதலை விட,
தன்னால் வந்து
பின்னாளில் உதவும்
சாகவே விடாத
செத்தாலும் மறக்காத
நட்புக்கு ஒரு பாலம் காட்டுங்கள்..!

உன்னை பற்றியே ..!

சந்திக்க நாட்கள் பல
ஆகலாம்-ஆனால்
உன்னை பற்றி
சிந்திக்க ஒரு நிமிடம்
போதும்!

ஒவ்வொரு நிமிடமும் 
சிந்திக்கிறேன்
உன்னை பற்றியே ..!

இருக்க முடியாது..!

சுவாசிக்காமல் கூட
பல நொடி
இருந்து விடுவேன்
உன்னை நேசிக்காமல்
ஒரு நொடி கூட
இருக்க முடியாது..!

விட்டு கொடுத்து விடாதே..!

உன் நண்பனுக்காக எதை
வேண்டுமானாலும் விட்டு கொடு..!
ஆனால் ஒருபோதும் உன் நண்பனை மட்டும்
 விட்டு கொடுத்து விடாதே..!

பிரிவு என்பது தூரமில்லை..!

புரியாத நட்புக்கு
அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு என்பது தூரமில்லை..!

நான் உன் நண்பன்..!

நண்பன் வெற்றிபெறும் போது
அவன் என் நண்பன் என்று பெருமை கொள்..!
தோல்வி அடையும் போது
நான் உன் நண்பன் என்று அருகில் நில்..!

ஒரு நாள் பிரிந்துவிடும்..!

உயிருடன் ஒருபோதும்
ஒப்பிட மாட்டான்  உன் நட்பை
ஏனென்றால்
"உயிர் கூட ஒரு நாள் பிரிந்துவிடும்..!"

ஒரு நிமிடமே போதும்..!

நல்ல நட்பை அமைத்து கொள்ள பல வருடம் போதாது
நல்ல நட்பை எதிரியாக்க ஒரு நிமிடமே போதும்..!

"நண்பர்கள்"

அன்பு என்ற பூ
உங்களிடம் இருந்தால்
நண்பர்கள் என்ற வாசனை
உங்களை சுற்றி வீசி கொண்டே இருக்கும்..!

பாதங்கள் உண்டு
நடந்து செல்ல,
பார்வைகள் உண்டு
தெரிந்து கொள்ள,
காதலி உண்டு
உயிரை எடுக்க,
நண்பர்கள் உண்டு
உயிரை கொடுக்க..!


FRIEND..!
When i'am driving Bike,

MOM-
நான் உக்கார மாட்டேன்
பயமா இருக்கு.


SISTER-
ஓட்ட தெரியுமா?


DAD-
உன் கூட மனுஷன்
வருவானா?


LOVER-
டாய் வேணாம்
accident பண்ணிருவ!!


FRIEND-
ஓட்டுடா மச்சி
செத்தா ஒண்ணா சாவோம்.


"FRIEND'S ROCKS...."



Post a Comment

3 Comments

  1. அன்பில் ஏது உண்மை? பொய்மை?

    ReplyDelete
  2. உணர்வுடன் எழுதிய கவிதை
    அருமை

    ReplyDelete

உங்கள் கவிதை படைப்புகளை இங்கே அனுப்பலாம்.