யாராக இருந்தாலும் எந்த மனிதராக இருந்தாலும் தன் வாழ்க்கையில் சில சமயங்களில் மன சோர்வு அடைந்து விட கூடும். அந்த தருணங்களில் நமக்கு புத்துணர்வு கொடுக்க நண்பரோ, மனைவியோ, பிள்ளைகளோ, ஆசிரியரோ யாராவது நமக்கு உலக தத்துவங்களை எளிமையாக சொல்லி தெளிவுபடுத்தினால் தெளிவு பெற்று புது பொலிவுடன் இருக்க வழிவகை செய்ய உதவும். நாம் நம் தத்துவ கவிதைகள் மூலம் நம்மால் இயன்ற தெளிவை தர முயல்கிறோம்.
இந்த பதிவு “தத்துவ கவிதை” உள்ளடக்கியுள்ளது.
Charlie Chaplin’s Quotes
சந்தோசம்
ATTITUDE..!
ஏமாற்றி விடும்..!
“வாழ்க்கையின் 3 முக்கிய நிலைகள்”
இதயம் கண்களிடம் சொன்னது:
கண்கள் பதில் சொன்னது:
ஊதி தள்ளுங்கள்..!
உண்மையான மேற்கோள்:
நம்பிக்கை:
நன்னம்பிக்கை:
சந்தேகம்:
விளையாட்டுத்தனம்:
"EXAM HALL."
நீ மாறவேண்டி இருக்கும்.."
இன்றைய மேற்கோள்:
இன்பமாக இருப்பாய்..
"அன்பு" மட்டுமே..!
World war III
Charlie Chaplin’s Quotes
Charlie Chaplin’s 3 Heart touching statements:
1st – Nothing is
permanent in this world,
not even our Troubles…!
2nd
I like walking in the rain because nobody can see my tears..!!
3rd
MOST IMPORTANT
The most wasted day in the life, is the day, in which, we have not laughed.
சந்தோசம்
Sentiment Tamil Kavithai |
சந்தோசமே நீ யார்?
குழந்தை ஓன்று பிறந்தால் சந்தோசம்
குழந்தை வேண்டாமென்று தள்ளி போட்டாலோ ஒரு வித சந்தோசம்
குழந்தைகள் சிரித்தால் சந்தோசம்
குழந்தைகள் நம் கையை கடித்தாலோ ஒரு வித சந்தோசம்
சந்தோசமே நீ யார்?
சிறுவயதில் ஓடி விளையாடினால் சந்தோசம்
பள்ளி செல்ல மறுத்து ஓடி ஒளிந்து
அம்மாவை அலைய விட்டாலோ ஒரு வித சந்தோசம்
பள்ளியில் படித்து நல்ல மார்க் எடுத்தால் சந்தோசம்
படிக்காமல் மதிப்பெண் அட்டையில் கையெழுத்து போட்டாலோ ஒரு வித சந்தோசம்
மண்ணில் குழி பறித்து விளையாடினால் சந்தோசம்
குழி தோண்டி பாட்டி தாத்தாக்களை விழ வைத்தாலோ ஒரு வித சந்தோசம்
சந்தோசமே நீ யார்?
+2 வில் சேர்ந்து ஜாலி செய்தால் சந்தோசம்
வகுப்பு ஆசிரியரை கேலி செய்தாலோ ஒரு வித சந்தோசம்
படித்து பள்ளியில் முதல் மதிபெண் பெற்றால் சந்தோசம்
பொருட்களை உடைத்து அபராதம் கட்டினாலோ ஒரு வித சந்தோசம்
சந்தோசமே நீ யார்?
கல்லூரியில் அரியர் போடாமல் படித்தால் சந்தோசம்
கல்லூரிக்கு போகாமல் கட் அடித்து
சினிமா சென்றாலோ ஒரு வித சந்தோசம்
கல்லூரியில் பீஸ் கட்ட பணம் கேட்டு அம்மா தந்தால் சந்தோசம்
அதிகமாக பணம் கேட்டு மீதியை
செலவு செய்தாலோ ஒரு வித சந்தோசம்
சந்தோசமே நீ யார்?
திருவிழாவிற்கு புது சட்டை எடுத்தால் சந்தோசம்
திருட்டுத்தனமாக அப்பா சட்டையிலிருந்து
பணம் எடுத்தாலோ ஒரு வித சந்தோசம்
ஒளிந்து நின்று சைட் அடித்தால் சந்தோசம்
ஒளிந்து ஒளிந்து வீட்டுக்கு தெரியாமல்
சிகெரெட் அடித்தாலோ ஒரு வித சந்தோசம்
கல்லூரியில் அதிக மதிப்பெண் பெற்றால் சந்தோசம்
கல்லூரிக்கு மது அருந்தி விட்டு வந்தாலோ ஒரு வித சந்தோசம்
சந்தோசமே நீ யார்?
மலர்ந்த காதல் என்றாவது கைகூடினால் சந்தோசம்
கழற்றி விடுவதற்கென்ற காதல் செய்தால் ஒரு வித சந்தோசம்
படித்து வேலைக்கு வெளிநாடு சென்றால் சந்தோசம்
குடிக்க வெளிநாட்டு சரக்கு கிடைத்தாலே ஒரு வித சந்தோசம்
குடும்பத்துக்காக உழைத்து பணம் சேர்த்தால் சந்தோசம்
குடும்பத்தை உதைத்து பணம் பறித்தாலோ ஒரு வித சந்தோசம்
சந்தோசமே நீ யார்?
மனைவியோடு இல்லறம் கொண்டு குழந்தை பெற்றால் சந்தோசம்
பெற்ற குழந்தையோடு மனைவியை வெளியே விரட்டினாலோ ஒரு வித சந்தோசம்
சீட்டு போட்டு வீடு கட்டினால் சந்தோசம்
சீட்டு விளையாடி வீட்டை விற்றாலோ ஒரு வித சந்தோசம்
துணையோடு புரிதல் கொண்டு தொலைதூரம் வாழ்ந்தால் சந்தோசம்
தொல்லையே வேண்டாமென்று
விவாகரத்து வாங்குவதோ ஒரு வித சந்தோசம்
சந்தோசமே நீ யார்?
எல்லோரிடமும் அனுசரித்து வாழ்ந்தால் சந்தோசம்
எவனுமே வேண்டாமென்று வாழ்வதிலோ ஒரு வித சந்தோசம்
மாமன் மாமியாரை மதித்து மரியாதையாக நடத்தினால் சந்தோசம்
மாமன் மாமியாரை மிதித்து பட்டினி போடுவதோ ஒரு வித சந்தோசம்
தாய் தந்தையை சொத்து போல பேணிகாப்பாற்றினால் சந்தோசம்
சொத்து கிடைத்ததும் தாயை
தெருவில் காக்க வைப்பதோ ஒரு வித சந்தோசம்
சந்தோசமே நீ யார்?
கருவிலிருந்து கல்லறை வரை எல்லா செயலிலும் சந்தோசமே
சந்தோசமே உனக்கு உணர்ச்சி உண்டா?
நீ மட்டும் சந்தோசமாக இருந்தால் போதும் என்கிறாயா?
அடுத்தவரை, குடும்பத்தை, சமுதாயத்தை, நாட்டை காயப்படுத்தாத
சந்தோசம் உனக்குள் உண்டா?
Other Quotes Collections in Tamil:
ATTITUDE..!
நாம் வெல்லும்போது
எல்லோரும் கொண்டாடுகிறோம் - ஆனால்
நாம் தோல்வி அடையும் போதும்
கொண்டாட வேண்டும்..!
ஏனெனில்
நாங்கள் தோற்றுள்ளோம்
அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளோம்
அவர்களும் கொண்டாட வேண்டுமென்று..!
அது தான்.. ATTITUDE..!
எல்லாவற்றின் மீது ஆசை படாதே,
அது உன் கண்ணை
மற்றும் அல்ல உன்னையும்
ஏமாற்றி விடும்..!
நம்பிக்கை:
நீங்கள் ஒருவரை நேசித்தால்,
அவளை விடுவிக்கவும்..!
அவள் எப்போதாவது திரும்பி வந்தால்,
அவள் உன்னுடையவள்,
அவள் வரவில்லை எனில்,
அவள் ஒருபோதும் உனக்கு இல்லை..!
நன்னம்பிக்கை:
நீங்கள் ஒருவரை நேசித்தால்,
அவளை விடுவிக்கவும்..!
கவலைப்பட வேண்டாம்,
அவள் திரும்பி வருவாள்..!
சந்தேகம்:
நீங்கள் ஒருவரை நேசித்தால்,
அவளை விடுவிக்கவும்..!
அவள் எப்போதாவது திரும்பி வந்தால்,
ஏன் என்று அவளிடம் கேளுங்கள்.
விளையாட்டுத்தனம்:
நீங்கள் ஒருவரை நேசித்தால்,
அவளை விடுவிக்கவும்..!
அவள் திரும்பி வந்தால்,
நீ அவளை இன்னும் நேசிக்கிறாய் என்றால்,
அவளை மீண்டும் விடுவிக்கவும்..!
ஏமாற்றி விடும்..!
கண்கள் பார்க்கும்எல்லாவற்றின் மீது ஆசை படாதே,
அது உன் கண்ணை
மற்றும் அல்ல உன்னையும்
ஏமாற்றி விடும்..!
“வாழ்க்கையின் 3 முக்கிய நிலைகள்”
இளம் வயது :
நேரமும் ஆற்றலும் வேண்டும், ஆனால் பணம் இல்லை.
நடுத்தர வயது:
பணமும் ஆற்றலும் வேண்டும், ஆனால் நேரம் இல்லை.
முதிர் வயது:
நேரமும் பணமும் வேண்டும், ஆனால் அதிக ஆற்றல் இல்லை.!
இது தான் வாழ்க்கை..!
இதயம் கண்களிடம் சொன்னது:
குறைவாக பாருங்கள்-ஏனென்றால்
நீங்கள் நிறைய பார்ப்பீர்கள்
நான் நிறைய கஷ்டப்படுகிறேன்..!
கண்கள் பதில் சொன்னது:
குறைவாக உணர்ச்சிவசப்படுங்கள்-ஏனென்றால்
நீங்கள் நிறைய உணர்ச்சிவசப்படுவீர்கள்
நான் நிறைய அழுகிறேன்.!
ஊதி தள்ளுங்கள்..!
வாழ்க்கை பருத்தி போன்றது:
அதை கண்ணீரால் மூழ்கடித்து
கடினமாக்க வேண்டாம்..!
ஆனால்
அதை மகிழ்ச்சி காற்றால்
இலகுவாக ஆக்கி
ஊதி தள்ளுங்கள்..!
அவளை விடுவிக்கவும்..!
அவள் திரும்பி வந்தால்,
அவள் உன்னுடையவள்,
அவள் இல்லையென்றால்,
அவள் ஒருபோதும் உனக்கு இல்லை..!
உண்மையான மேற்கோள்:
நீங்கள் ஒருவரை நேசித்தால்,அவளை விடுவிக்கவும்..!
அவள் திரும்பி வந்தால்,
அவள் உன்னுடையவள்,
அவள் இல்லையென்றால்,
அவள் ஒருபோதும் உனக்கு இல்லை..!
நம்பிக்கை:
நீங்கள் ஒருவரை நேசித்தால்,
அவளை விடுவிக்கவும்..!
அவள் எப்போதாவது திரும்பி வந்தால்,
அவள் உன்னுடையவள்,
அவள் வரவில்லை எனில்,
அவள் ஒருபோதும் உனக்கு இல்லை..!
நன்னம்பிக்கை:
நீங்கள் ஒருவரை நேசித்தால்,
அவளை விடுவிக்கவும்..!
கவலைப்பட வேண்டாம்,
அவள் திரும்பி வருவாள்..!
சந்தேகம்:
நீங்கள் ஒருவரை நேசித்தால்,
அவளை விடுவிக்கவும்..!
அவள் எப்போதாவது திரும்பி வந்தால்,
ஏன் என்று அவளிடம் கேளுங்கள்.
விளையாட்டுத்தனம்:
நீங்கள் ஒருவரை நேசித்தால்,
அவளை விடுவிக்கவும்..!
அவள் திரும்பி வந்தால்,
நீ அவளை இன்னும் நேசிக்கிறாய் என்றால்,
அவளை மீண்டும் விடுவிக்கவும்..!
"EXAM HALL."
மூளை மிக சிறந்த உறுப்பு..!
இது 24 மணி நேரமும் 365 நாட்களும்
வேலை செய்கிறது பிறந்ததிலிருந்து.!
ஆனால்,
எப்போதாவது அது நின்று விடுகிறது
நாங்கள் "EXAM HALL" குள்
நுழையும் போது மட்டும்..!
நீ மாறவேண்டி இருக்கும்.."
"யாருக்குக்காகவும்
உன்னை மாற்றி கொள்ளாதே,
ஒரு வேலை மாற நினைத்தால்,
ஒவ்வொரு மனிதர்க்கும்
நீ மாறவேண்டி இருக்கும்.."
இது (Opportunity )வாய்ப்புக்கான
நேற்றையதினம் இல்லை,
ஒரு முறை (tOday )இன்றும் கிடைக்கும்,
மற்றும் மூன்று முறை
(tOmOrrOw) நாளையும் கிடைக்கும்.,
எனவே கவலை வேண்டாம்
நேற்றை பற்றி..!
நேசிக்கும் இதயத்தை விட...
உன்னை வாழ்நாள்
முழுவதும் நேசிக்கும்
இதயத்தை நேசித்து பார்...
நீ இருக்கும் வரை
இன்பமாக இருப்பாய்...
Good Evening..
பிரிக்க முடியாத சொந்தம்..!
மறக்க முடியாத பந்தம்..!
தவிர்க்க முடியாத உயிர்..!
எல்லாமே ....
"அன்பு" மட்டுமே..!
இன்றைய மேற்கோள்:
எழுத்துக்கள் ‘ஓ’ சொல்கிறதுஇது (Opportunity )வாய்ப்புக்கான
நேற்றையதினம் இல்லை,
ஒரு முறை (tOday )இன்றும் கிடைக்கும்,
மற்றும் மூன்று முறை
(tOmOrrOw) நாளையும் கிடைக்கும்.,
எனவே கவலை வேண்டாம்
நேற்றை பற்றி..!
இன்பமாக இருப்பாய்...
உன்னை ஒரு நாள்நேசிக்கும் இதயத்தை விட...
உன்னை வாழ்நாள்
முழுவதும் நேசிக்கும்
இதயத்தை நேசித்து பார்...
நீ இருக்கும் வரை
இன்பமாக இருப்பாய்...
Good Evening..
"அன்பு" மட்டுமே..!
என்னிடம் இருந்துபிரிக்க முடியாத சொந்தம்..!
மறக்க முடியாத பந்தம்..!
தவிர்க்க முடியாத உயிர்..!
எல்லாமே ....
"அன்பு" மட்டுமே..!
World war III
"I do not know with what weapons
World war III will be fought, but
World war IV will be fought with
sticks and stones."
-Albert Einstein.
0 Comments
உங்கள் கவிதை படைப்புகளை இங்கே அனுப்பலாம்.