காதல் என்பது உலகில் உள்ள அனைத்து உயிரினங்கள் இடமும் உள்ளது. காதல் இல்லையேல் இந்த உலகமும் இயங்காது. ஆதலால் காதல் செய்வீர். ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாட படுகிறது. காதல் செய்யும் அனைவர்க்கும் இந்த காதல் கவிதைகள் சமர்ப்பணம்.
இந்த பதிவு “காதலர் தின கவிதை” உள்ளடக்கியுள்ளது.
சிறகடித்து நீ பறக்க..!
காதலி மடியில்..!
Love Is Sweet Pain..!
விரிசல்களாய் இருக்கும்..!
நிலா..!
சுமக்க சொல்லி..!
Anbana varigal..!
புதைந்தது கிடக்கின்றன..!
பதிவு செய்ய..!
உணர முடியும்..!
என்னால் தான் வர வரும் ..!
வீசும் திசையெல்லாம்..!
கார்த்திகை திருநாளில்...!
அண்ணா
நீ பிறந்தநாள்..!
மரித்து போவதால்..!
என் முதல் கவிதை..!
நீ..!
தாஜ்மஹால்
காதல்..!
என் கண்கள்..!
மூச்சி..!
நான்..நீ..நிழல்..நிஜம்..!!
மர கன்றாக்கி விட்டது..!
பட்டாம்பூச்சியாய்..!
"என் கல்லறையில்"
காதல் கடிதம்..!
விதிகளை மீறி..!
உன் அன்பால்..!
நிலவின் அழகு நீ!
சிறந்ததென்பேன்...!
கவிதை தோட்டம்..!
தொடர வேண்டும்..!
யார் அழகு..!
பிடிக்கவில்லை.!
அதிகம் வலிக்கிறது..!
நினைவுகளின் வலிமை.!
உன் சுவாசத்தையும்..!
Cute Kavithai..!
வெட்க பட்டாய்..!
சுவாசிக்கிறேன்..!
"அன்பு"
நம் காதல்..!
Painful Line..!
உன் கூந்தல்..!
உன் நிழலை..!
ரசிக்கிறேன்..!
வீசுகிறது..!
Happy Valentines Day
சிறகடித்து நீ பறக்க..!
Kadhal Love kavithai in Tamil |
வானவில்லாய் நீ வந்தால்
வண்ணமாக நான்,
அழகாய் நீ இருக்க..!
மானாய் நீ வந்தால்
காடாக நான்,
துள்ளி குதித்து நீ ஓட..!
மயிலாய் நீ வந்தால்
தோகையாக நான்,
அழகாக நீ ஆட..!
பட்டாம்பூச்சியாய் நீ வந்தால்
சிறகாக நான்,
சிறகடித்து நீ பறக்க..!
காதலி மடியில்..!
முதல் முறையாக
மடியில் தலை வைத்து
படுக்க வேண்டுமென்ற போது
ஏன் என்று கேட்டாய்..!
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை
காதலி மடியில்
படுத்து உறங்க வேண்டுமென்பது
என் ரொம்ப நாள் ஆசை
அது உன் மடியாயிற்று..!
அவ்வளவு தான்..!
Love Is Sweet Pain..!
வெறுத்த ஒருவனையே
மறக்க முடியாத போது,
விரும்பிய அவளை
எப்படி மறப்பது...!!
Love Is Sweet Pain..!
விரிசல்களாய் இருக்கும்..!
ஆண்களின் காதல் ஒரு
உடைக்கப்பட்ட கண்ணாடி
அதை வேறு ஒரு பெண்
ஓட்ட வைக்க நினைத்தாலும்,
பழைய காதலின் நினைவுகள்
விரிசல்களாய் இருக்கும்..!
நிலா..!
நீ அதிகாலையில்
கோலமிடும் அழகை
பார்த்த நிலா,
அம்மாவாசை அன்றும்
வருவேன் என்று அடம் பிடிக்கிறது...!
சுமக்க சொல்லி..! |
Anbana varigal..! Tamil Kavithai ..! |
பெண்ணே..!
உன்னை காதலித்த பாவத்திற்கு
ஆயுள் தண்டனை
தந்தான் என் இதய நீதிபதி,..!
என்னோடு சேர்த்து
உன் நினைவுகளையும் சுமக்க சொல்லி..!
Anbana varigal..!
அன்பே..! என் காதல்உனக்கு புரியவில்லையா?
ஏன் விழிகளால்மட்டும் பேசுகிறாய்..!
என்னை பற்றி பேசு
என்னை பற்றியே யோசி
என்றெல்லாம் கேட்கவில்லையே..!
ஒரே ஒருமுறை
என்னையும் யோசித்து பார், புரியும்
உனக்கும் சேர்த்து
நான் காதல் செய்வது..!
புதைந்தது கிடக்கின்றன..!
Tamil love Sms Kavithai in Tamil |
நீ என் கண்களுககுள்
இருக்கையில்
எனக்கொரு
சின்ன சந்தேகம் உண்டு..!
எவ்வளவு துரு துருவான
பெண் நீ
இப்படி அடக்கமாய்
இருக்கிறாய் என..!
பாரேன்,
இந்த காதலுக்குள்ளும்
உனக்குள்ளும்
என்னென்னவெல்லாம்
புதைந்தது கிடக்கின்றன..!
பதிவு செய்ய..!
அன்பே..!
உன் வரவை எதிர்நோக்கி
இமை இமைக்காமல் என் விழிகள்
காத்து கிடக்கின்றன..!
உன் பிம்பத்தை படமெடுத்து
என் இதயத்தில் பதிவு செய்ய..!
உணர முடியும்..!
பெண்ணே,
காதலால் வரும் வலிகளை
வெறும் வார்த்தைகளை கொண்டு
சொல்லி விட முடியாது..!
அது கதை அல்ல
கருப்பு காவியம்..!
அதை நீ சந்தித்தால்
மட்டுமே உணர முடியும்..!
என்னால் தான் வர வரும் ..!
Love kavithaigal in tamil |
உன் கண்களிலிருந்து
கண்ணீர் வர வேண்டும்
சோகத்தினாலோ
வலியினாலோ அல்ல
சந்தோசம் தாங்கமுடியால் ..!
ஆனால்
நீ சிந்தும்
ஒவ்வொரு துளியும்
என்னால் தான் வர வரும் ..!
வீசும் திசையெல்லாம்..!
திசை தெரியாமல்
அலையும் பைத்தியக்காரனை போல
என் மனம்
அலைந்து தெரிகின்றது
உன் சுவாச காற்று
வீசும் திசையெல்லாம்..!
கார்த்திகை திருநாளில்...!
ஒரு கார்த்திகை திருநாளில்
நீ எண்ணெய் ஊற்றி
விளக்கேற்றினாய்..!
உன் பிம்பம்
என் இதயத்தில் ஏறியது
தீப ஒளியாக ..!
அண்ணா
TVS-இல் வந்தேன்
"ஹாய்" என்றாள்,
Pulsar-இல் வந்தேன்
"HELLO" என்றாள்,
CAR-இல் வந்தேன்
"DARLING" என்றாள்,
அத்தனையும்
வாடகை என்றேன்,
"அண்ணா" என்றாள்..!
Good..N8
நீ பிறந்தநாள்..!
Birthday Wishes Collections |
பூ மணம் மாறாத பூவொன்று
பூமியில் மலர்ந்த நாள் இன்று..!
வான்மண்டலம் சாராத நிலவொன்று
மண்ணில் தோன்றிய நாள் இன்று..!
கை நீட்டி வாழ வழி காட்டிய வசந்த நாள்
நாள்காட்டியில் நீ பிறந்தநாள்..!
பிறப்பின் நொடிகள் மிகவும் வலியானது..!
அதை மீண்டும் காலத்தின் ஓட்டத்தால்
அடையும் போது மிகவும் அழகானது..!
இதயத்தில் எழுதிய என் கவிதையே
உன்னை என்றும் என் வரிகள் வாழ்த்தும்..!
உன் பிறந்தநாளில் ரோஜாவை
உனக்கு பரிசளிக்க விரும்பினேன்- ஆனால்
உன்னை வைத்து கொண்டு
ரோஜாவை நான் எங்கே போய் தேடுவேன்..!
அனைத்து நாட்களும்
நீ பிறந்தநாளை பார்த்து பொறாமைப்படுகின்றன
நம்நாளில் இவள் பிறக்கவில்லையே என்று..!
வருடத்தில் பல வண்ண பூக்கள் மலரும்
அதில் ஓன்று விடியலில் மலர்ந்த பூ நீயோ..!
தென்றல் காற்றால் மலர்களை உதிர்த்து,
பகலில் வெண்ணிலவை அழைத்து,
இதயத்தால் பெண்ணிலவு உன்னை வாழ்த்துகிறேன்..!
மரித்து போவதால்..!
எனக்கு தினம் தினம்
பிறந்த நாள் தான்..!
ஒவ்வொரு நாளும்
உன் கண்ண குழியில்
மரித்து போவதால்..!
என் முதல் கவிதை..!
உன் பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளில்
நல்ல வாசகம்
தேடி தேடி
ஏமாந்த சலிப்பில்
தொடங்கிற்று
உனக்கான
என் முதல் கவிதை..!
I Love You..!
நீ..!
நானாக நீயிருந்து,
நீ இல்லாமல்,
நான் படும்
வேதனையை,
உணர வேண்டும் நீ..!
தாஜ்மஹால்
காதல் இழந்த பின்பும் அதை
மறக்காமல் நினைத்து கொண்டு
வாழும் அனைவரும்
ஒரு உயிர் உள்ள "தாஜ்மஹால்"
காதல்..!
நினைவில் வைத்து
கனவில் காண்பது
அல்ல காதல்...
மனதில் புதைத்து
மரணம் வரை
தொடர்வது தான் காதல்..!
என் கண்கள்..!
அன்பே!
நீ என்னை கடந்து
செல்லும்போது மட்டும்,
தாயை கண்டு தவழ்ந்து செல்லும்
குழந்தையை போல,
உன்னை நோக்கி தவழ்கின்றன
என் கண்கள்..!
உன்னை காண
முடியாத நேரங்களில்
எல்லாம் உளறுகிறேன்..!
அதை கவிதை என்ற ஊர்
என்னையும் "கவிஞன்"
என்றதால் வியக்கிறேன்..!
மூச்சி..!
மூச்சி நின்றாள்
மட்டும் மரணம் இல்லை..!
உன்னுடனான பேச்சி
நின்றாள் கூட
மரணம் தான் எனக்கு..!
நான்..நீ..நிழல்..நிஜம்..!!
நான் நிஜமாக இருந்ததால்
உன்னை நிழலாக
தொடர்ந்து காதலித்தேன்..!
நான் நிழலாக
பின்தொடர்ந்ததால் தானோ
நீ நிஜமாக
என்னை காதலிக்கவில்லை..!
மர கன்றாக்கி விட்டது..!
Love Kavithai..! |
உன் தரிசனத்துக்காக
இமை மூடாமல்
கண் அயராமல்
காத்திருந்தேன்..!
அதோ அந்த இடத்தில
செடி முளைத்து
மர கன்றாக்கி விட்டது..!
உன் கடை கண் பார்வை தான்
என் மேல் பட்டபாடில்லை..!
பட்டாம்பூச்சியாய்..!
உன் கத்தி விழியால்
என்னை கட்டி போட்டு விடடாயே பெண்ணே?
நான் என்ன, உலர்ந்த என் கன்னம்
நனைய முத்தமா கேட்டேன்..!
உன் கை பிடித்து
பூமிக்கு அந்த பக்கம்
செல்லவா கூப்பிடடேன்..!
உன் நினைவுகள்
என் இரவை பட்டாம்பூச்சியாய்
அலங்கரிக்க தானே ஆசைபட்டேன்..!
உன் இதயம் படபட
என்று துடிக்கும்..!
ஆயிரம் பெண்கள்
உன்னை கடந்து சென்றாலும்
நீ நேசிக்கும் பெண்
உன்னை கடக்கும் போது மட்டும்..!
"என் கல்லறையில்"
Nice Feeling :
அவள் மட்டும் என்னை
பார்த்து சிரிக்காமல் இருந்திருந்தால்
என் நண்பர்கள் அழுத்திருக்க மாட்டார்கள்
"என் கல்லறையில்"
அவள் என்னை
வெறுத்த பின்னாலும்
நான் அவளை நேசிக்கிறேன்
ஏன் தெரியுமா..?
ஏனென்றால்,
அவள் தாய் அவளை
வயிற்றில் சுமந்தாள்..!
ஆனால்
நானோ அவளை இதயத்தில்
அல்லவா சுமந்தேன்..!
காதல் கடிதம்..!
உன் மனத்திலுள்ளதை
எனக்கு சொல்லாமலே சொல்லியது,
உன் கைகளால் கசக்க படைத்தும்,
கடமை முடிந்ததும் கழிக்க படடதுமான
என் காதல் கடிதம்..!
"இமைகள்" இமைக்கும் போது
உன் முகம் மறைந்தாலும்,
என் "இதயம்" துடிக்கும் ஒவ்வொரு துடிப்பும்
உனக்காக..!
உன் அன்புக்காக என்றும்.
துடித்துக்கொண்டே இருக்கும்..!
விதிகளை மீறி..!
நீ தொலைவில் வந்த போது
பார்த்து ரசித்த கண்கள்,
அருகில் வந்த போது
ஜில்லென்று ஆன கைகள்,
நீ திரும்பி பார்த்ததும்
துள்ளி குதித்த இதயம்,
பேச வந்ததும்
வியர்த்து தள்ளிய முகமென,
அனைத்தும் தாறுமாறாய்
இயங்குகின்றன விதிகளை மீறி..!
உன் அன்பால்..!
உன் இமைகளால்
என்னை தாங்கினால்
என் ஆயுள் கொஞ்சம் நீளுமடி..!
உன் இதயத்தில்
என்னை ஏந்தினால்
இரவுகள் எனக்கு இல்லையடி..!
உன் அன்பால்
என்னை நனைத்தால்
என் ஜென்ம பாவம் நீங்குமடி..!
அன்பே..!
வெட்கம் விட்டு சொல்கிறேன்
எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்..!
நிலவின் அழகு நீ!
நிலவின் அழகு நீ!
அழகில் நிஜம் நீ!
நிஜத்தில் நிழல் நீ!
நிழலில் சுகம் நீ!
சுகத்தில் சொர்க்கம் நீ!
சொக்கத்தில் வாசல் நீ!
வாசலில் கோலம் நீ!
சிறந்ததென்பேன்...!
நட்புக்கு பின்
மலர்ந்த காதலா?
காதலுக்கு பின்
தெளிந்த நட்பா?
எது சிறந்ததென
என்னை கேட்டால்
நட்பில் கலந்து
காதலில் தெளிந்த
உறவே சிறந்ததென்பேன்...!
கவிதை தோட்டம்..!
உன்னை பற்றி
கவிதை
சொல்ல யோசித்தேன்
ஏனோ அது வரவே வரவில்லை..!
எப்படி வரும்
கவிதை?
நீயே ஒரு
கவிதை தோட்டம் அல்லவா?
தொடர வேண்டும்..!
Tamil love Kavithai SMS |
கண் விழிக்க ஆசை இல்லை
என் கனவில் நீ இருக்க..
உன்னை துரத்தும்
விடியலை வெறுக்கிறேன்,
விடியாத இரவும்
முடியாத கனவும் வேண்டும்..!
உன்னை கரம் பிடித்து
உலா வரும் கனவு
தொடர வேண்டும்..!
யார் அழகு..!
என் பல நாள்
ஆசைகளில் ஓன்று
நிலவின் அருகில்
உன்னை வைத்து
யார் அழகு என்பதை
பார்க்க வேண்டுமென்று..!
ஆனால்,
உன்னை வைத்துவிட்டு
நிலவை எங்கே போய்
நான் தேட..!
அவள் பேசியது
என்னவோ
ஒரே ஒரு வார்த்தை தான்..!
ஆனால்,
எனக்குள் பிறந்ததோ
ஆயிரம் பட்டாம்பூச்சிகள்..!
பிடிக்கவில்லை.!
என்னவோ
ஒரே ஒரு வார்த்தை தான்..!
ஆனால்,
எனக்குள் பிறந்ததோ
ஆயிரம் பட்டாம்பூச்சிகள்..!
பிடிக்கவில்லை.!
அவளை காதலிக்கும்
போது எவளையுமே
பிடிக்கவில்லை..!
ஆனால்,
அவள் போன பிறகு
காதலிக்கவே
பிடிக்கவில்லை.!
Feel My Love..!
அதிகம் வலிக்கிறது..!
உன்னை பார்த்து ரசித்த
கண்களோ சோகப்பட்டது..!
உன்னை எண்ணி நினைக்கும்
போதெல்லாம்
கண்ணீர் வடிகின்றது..!
கண்கள் சிவகின்றது..!
உன்மேல் காதல்
கொண்ட இதயமோ
பாவப்பட்ட்து..!
ஏனெனில்
மறக்க நினைக்கும்
போதெல்லாம்
அதிகம் நினைக்கிறது..!
அதிகம் துடிக்கிறது..!
அதிகம் வலிக்கிறது..!
கண்களோ சோகப்பட்டது..!
உன்னை எண்ணி நினைக்கும்
போதெல்லாம்
கண்ணீர் வடிகின்றது..!
கண்கள் சிவகின்றது..!
உன்மேல் காதல்
கொண்ட இதயமோ
பாவப்பட்ட்து..!
ஏனெனில்
மறக்க நினைக்கும்
போதெல்லாம்
அதிகம் நினைக்கிறது..!
அதிகம் துடிக்கிறது..!
அதிகம் வலிக்கிறது..!
நினைவுகளின் வலிமை.!
உன் நினைவுகளை
உட்கொண்டு வாழும்
என் உயிருக்கு தான் தெரியும்
நினைவுகளின் வலிமை.!
I Love You..!
உன் சுவாசத்தையும்..!
உட்கொண்டு வாழும்
என் உயிருக்கு தான் தெரியும்
நினைவுகளின் வலிமை.!
I Love You..!
உன் சுவாசத்தையும்..!
காற்றும் மணக்கிறது!
காரணம்,
அது உன் சுவாசத்தையும்
சேர்த்து சுமந்து வருகிறதே
அதனால் தான்…!
Cute Kavithai..!
Cute Kavithai..! |
வண்டு வந்து
குடிக்காத பூ நீயே.!
யாரும் வந்து நடக்காத
சாலை நீயே..!
மை கொண்டு
எழுதாத டைரி நீயே..!
பிரம்மன் வந்து
படைக்காத பெண்ணும் நீயே..!
வெட்க பட்டாய்..!
அன்பே..!
இனிமேல் பொய் சொல்ல
போவதில்லை என்று சத்தியம்
செய்து விட்டு,
கோபப்படும் போது
நீ அழகாய் இருக்கிறாய் என்றேன்
வெட்க பட்டாய்..!
சுவாசிக்கிறேன்..!
காற்றே..!
நீ, என்னவளை,
கடந்து வருவதால்தான்
உன்னை நான் சுவாசிக்கிறேன்..!
"அன்பு"
உன் விரல் நகம் போல நான்..!
நீ வெட்டி எரிந்தாலும்
உன் மீது நான்
வைத்துள்ள "அன்பு"
வளர்ந்து கொண்டே தான் இருக்கும்,
என் மூச்சி இருக்கும் வரை..!
நம் காதல்..!
Tamil Kadhal Kavithaigal |
நீ தூங்குகிறாய்
எல்லா அழகுகளுடனும் ..!
நான் ரசிக்கிறேன்
நிறைய கனவுகளுடன்..!
உன் கண்களை மூடி
என் மனதால் கனவு
காண்கிறது நம் காதல்..!
Painful Line..!
அன்பே,
நீ கோபமாய் பேசி சென்றாய்..!
உன் நினைவுகள்
சாந்தமாய் கொல்கின்றன..!
நீ பேசி கொடுத்த
வலியை விட உன் நினைவுகள்
அதிகமாய் கொடுக்கின்றன..!
உன் கூந்தல்..!
பெண்களின் கூந்தலில்
பூவாசனை வீசும்
அது உலகிற்கு தெரியும்..!
இந்த பூவிலோ
உன் கூந்தல்
வாசனையல்லவா
வீசுகிறது..!
உன் நிழலை..!
சொல்லிவிட எண்ணி
பல நாள் அருகில் வருவேன்..!
உந்தன் பார்வை பார்த்ததும்
அது மட்டும் போதும்
என நினைத்து விலகி விடுவேன்..!
என் மனதில் உள்ளது
தெரிந்தும் விளையாடும் பாவையே,
நீ ஏற்று கொள்வாய் என்றே
தொடர்கிறேன் உன் நிழலை..!
I Love You
ரசிக்கிறேன்..!
அவள் மீது நான்
கோவப்படும் போது
என்னை நான்
வெறுக்கிறேன்..!
என் மீது அவள்
கோவப்படும் போது
அவளை நான்
ரசிக்கிறேன்..!
Love is something
different..!
Gud Morn..
வீசுகிறது..!
கோவப்படும் போது
என்னை நான்
வெறுக்கிறேன்..!
என் மீது அவள்
கோவப்படும் போது
அவளை நான்
ரசிக்கிறேன்..!
Love is something
different..!
Gud Morn..
வீசுகிறது..!
சென்ற இடமெல்லாம்
தன் வாசனையை
விட்டு செல்வது
பூவின் குணம்..!
சமீப காலமாக
என்மேல்
உன் வாசனையல்லவா
உன் வாசனையல்லவா
வீசுகிறது..!
Happy Valentines Day
அன்பே காதல் என்பது கத்தி போன்றது,
அது நம் தொண்டையை வெட்டுகிறது,
நம் பருவ காலங்களில்,
மோதலும் பிரிவும் வருவது இயல்பு தான்,
அதற்காக பிரிந்து இருக்க வேண்டாம்,
அதனால் புன்னகைத்து சொல்,
அது என் காதலன் என்று..!
`
ஒரு வாசனை ரோஜா உன் முகத்தைத் தொட்டால்,
உன் மொபைல் நல்ல பாட்டுக்கு நடனமாடினால்,
நான் உனக்கு சொன்னதை நினைவில் கொள்..!
‘காதலர் தின வாழ்த்துக்கள்’ ‘Happy Valentines Day’
0 Comments
உங்கள் கவிதை படைப்புகளை இங்கே அனுப்பலாம்.