75+ Tamil Natpu Nanbargal Dhina Kavithai SMS Collections NANBARGAL

அன்னை, தந்தை, காதல், உறவுகள் என அனைவருக்குமே ஒவ்வொரு தினங்களை நாம் கொண்டாடுகிறோம். நட்பு என்பது உலகில் உள்ள அனைத்து உயிரினங்கள் இடமும் உள்ளது. நட்பு இல்லையேல் இந்த உலகமும் இயங்காது. ஆதலால் நட்புடன் வாழ பழகுவீர். ஆதலால் நாமாக தேடி கொண்ட நண்பர்களுக்காக ஒரு தினத்தை நண்பர்கள் தினமாக கொண்டாடுகிறோம்.உலகம் முழுவதும், ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. நண்பர்கள் அனைவர்க்கும் இந்த நட்பு கவிதைகள் சமர்ப்பணம்.

இந்த பதிவு “நண்பர்கள் தின கவிதை” உள்ளடக்கியுள்ளது.


உடைந்து விட்டேன்..!

தூரமாகி விடாதே..!

அழகான கவிதை..!

நண்பனை தவிர..!

நட்பு ஆகாது..!

நண்பர்கள்

Real Hero...

Nice Friendship Kavithai:

"Friends"

உன்னை போல்

இதயமாகவே வைத்திருக்கிறேன்..!!

என் நட்பு 

இழந்துவிடுவாய்..!

நினைக்க மறப்பதில்லை..!"

உன் அன்பு தோழன்

உண்மையான நட்பு...!

நண்பேன்டா!!! 

கல்லறை சேரும் வரை..!

"சொர்க்கம்" "நரகம் "



உடைந்து விட்டேன்..!

Dear Natpu..!
Dear Natpu..!

ரோஜா இதழாக நீயும்
அதில் முள்ளாக நானும்
அதை தாங்கும் காம்பாக
நம் நட்பும்
இருக்க வேண்டுமென்று
ஆசைபட்டேன்..!
ஆனால் நீயோ
காம்பே வேண்டாமென்று
முள்ளால் குத்தி விட்டதினால்
நானும் உடைந்து விட்டேன்..!


தூரமாகி விடாதே..!

நான் இறைவனிடம் வேண்டுவது 
ஓன்று மட்டுமே
என்னை பிடிக்காதவர்களுக்கு 
என்னை பாரமாக்கி விடாதே...
என்னை பிடித்தவர்களிடமிருந்து 
தூரமாக்கி விடாதே..!


அழகான கவிதை..!

கூகுளில் தேடி பார்த்தேன்
ரோடுகளில் அலைந்து திரிந்தேன்
புத்தகத்தை படித்து பார்த்தேன்
பூக்களில் முகர்ந்து பார்த்தேன்
விண்ணில் எண்ணி பார்த்தேன்
கண்ணாடியில் என்னை பார்த்தேன்
கிடைக்கவில்லை
நம் நட்பை விட அழகான கவிதை..!


நண்பனை தவிர..!

உதடுகள் சிரிப்பது ஊருக்கே தெரியும்
ஆனால் உள்ளம் அழுவது
யாருக்கு தெரியும், நண்பனை தவிர..!


நட்பு ஆகாது..!

விண்ணில் நட்சத்திரங்கள் அனைத்தையும்
ஓன்று சேர்த்தாலும் நிலவு ஆகாது
உலகத்தில் உள்ள உறவுகள் அனைத்தையும்
சேர்த்தாலும் நட்பு ஆகாது..!


நண்பர்கள்

தோல்வி வந்தால்
பொறுமை அவசியம்
வெற்றி வந்தால்
பணிவு அவசியம்
எதிர்ப்பு வந்தால்
துணிவு அவசியம்
எது வந்தாலும்
"நண்பர்கள்" அவசியம்..!


Real Hero...

ஒரு பொண்ண மிஸ்
பண்ணிட்டோம்னு Feel
பண்ணுறவன்
Hero இல்ல...
Future'ல
அந்த
பையன மிஸ்
பண்ண்ணிட்டோம்னு
நினைக்க
வைப்பவன் தான்
Real Hero...
நாம  Hero மச்சி..


Nice Friendship Kavithai:

"விழுந்த உடன் 
மறைந்து போக
நான் மழை துளி இல்லை..

உன்னுடன் இறுதி வரை
இருக்கும் உயிர் துளி"


"Friends"

"Friends" என்பது
மச்சம் மாதிரி
சாகுறவரை போகாது.
"love" என்பது
Cancer மாதிரி
சாகடிக்காமல் போகிறது..!
So Be Careful to you.


உன்னை போல்

காயப்படுத்த பலர்
இருந்தாலும் மருந்தாக
உன்னை போல்
சிலர் இருப்பதாலேயே
என் வாழ்கை
அடுத்த கட்டிடத்தை
நோக்கி பயணிக்கிறது..!

Good Morning..!


இதயமாகவே வைத்திருக்கிறேன்..!!

நல்ல நண்பர்களை
நான் இதயத்தில்
வைப்பதில்லை..
இதயமாகவே வைத்திருக்கிறேன்..!!

என் இனிய
இதயத்துக்கு
Good Evening...


என் நட்பு 

"என் தூக்கம் உன் கனவோடு.."
"என் பயணம் உன் நினைவோடு.."
"என் கவிதைகள் உன் கற்பனையோடு.."
"என் நட்பு உன் இதயத்தோடு.."

MY Dear...
Good Night...


இழந்துவிடுவாய்..!

கூடவே இருந்தும் ஒருநாள்
சொல்லாமல்
பிரிகிறேன் என்று
கவலை படாதே..!

நான் பிரியும் நேரத்தை
சொல்லிவிட்டால்,

நீ உன்
சந்தோசத்தை
இழந்துவிடுவாய்..!



நினைக்க மறப்பதில்லை..!"

"இமைக்கும் என் கண்கள்
உன்னை பார்க்காமல்
இருக்கலாம்...!

ஆனால்,

துடிக்கும் என் இதயம்
உன்னை எப்போதும்
நினைக்க மறப்பதில்லை..!"


உன் அன்பு தோழன்

நிழல் கூட
வெளிச்சம் உள்ளவரைதான்
துணைக்கு வரும்!
உண்மையான ‘அன்பு’
உயிர் உள்ளவரை துணைக்கு வரும்!

By உன் அன்பு தோழன்


உண்மையான நட்பு...!

விட்டு கொடுப்பது மட்டம் நட்பல்ல,
Exam time'ல பிட்டு
கொடுப்பதும் தான் உண்மையான நட்பு...!

By
படிக்காமல்
Exam எழுதுற
சங்கத்தில் இருந்து
ஒரு சிங்கம்..!


நண்பேன்டா!!!

ஒரு Call இல்ல
ஒரு Msg இல்ல
பாக்கலாம்னாலும்  முடியல
இப்படி எதுவுமே
நீ பண்ணலானாலும்
நான் எதுக்கு உனக்கு
Continuous ஆ
SMS அனுப்பி உன்ன
தொல்லை பண்ணுறேன் தெரியுமா
ஏன்னா நீ என்

நண்பேன்டா!!!
நண்பேன்டா!!!
நண்பேன்டா!!!


கல்லறை சேரும் வரை..!

கட்டுமரம் போல்
        உன் நினைவுகளை சுமப்பேன்,
கரை சேரும் வரை அல்ல,
        கல்லறை சேரும் வரை..!


"சொர்க்கம்" "நரகம் "

"சொர்க்கம்"
"நரகம் "
இதில் எதுவும்
நம்பிக்கை இல்லை
எனக்கு!

உன் அன்பு "சொர்க்கம்"
உன் பிரிவு "நரகம்"
அவ்ளோ தான்..

My Dear Friend..!

Post a Comment

0 Comments