50+ Tamil Mother's Day Annaiyar Dhina Kavithai SMS Collections Mother's Love

உலகெங்கும்  வாழும் உலக மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் தினங்களில் முக்கியமான ஒன்று தான் அன்னையர் தினம். அம்மா என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது அவரின் அன்பும் தியாகமும் தான். அனைத்து மக்களும் தங்கள் அன்னையர்களிடம், ஆசீர்வாதங்கள், வாழ்த்துக்கள் பரிசையும் பரிமாறிக்கொள்வர். இந்த நன்னாளில் பிள்ளைகள் அனைவரும் தங்கள் அம்மாக்களையம் அவரின் தியாகத்தையும் நினைவு கூறுவர்.

இந்த பதிவு “அன்னையர் தின கவிதை” உள்ளடக்கியுள்ளது.


MOTHER'S LOVE :

Mother's Day Kavithai..!

கற்று கொடு..!

நேசிக்க முடியாது..!

மறக்க முடியாது..!

Sentiment Line..!

TRUE LINE

பூக்கள்..!

“அப்பாடா யாரும் பாக்கல"

இருப்பதில்லை!!

That is life.

ஏமாறுகிறான்...!

ஆயுள் குறைவு..!

என் ஓட்டம்..!

Be careful..!

வெளிநாடு போய்வரவா..!


MOTHER'S LOVE :

Mother Amma Kavithai
Mother's Love

     மழையில் நனைந்து கொண்டே
வீட்டிற்கு வந்தேன்....
   குடை கொண்டு போக
வேண்டியதுதானே...
 -என்றான் 'அண்ணன்'...!

   எங்கையாவது ஒதுங்கி
நிக்க வேண்டியதுதானே...
 -என்றால் 'அக்கா'...!

   சளி பிடித்து செலவு
வைக்க போகிறாய்...
 -என்றார் 'அப்பா'...!

   என் தலையை முந்தானையால்
துவட்டி கொண்டே திட்டினாள் "அம்மா"..

திட்டியது என்னையல்ல  மழையை....!

Mother's Day Kavithai..!

அம்மாவின்
தாய்ப்பால் தான்
குழந்தைக்கு முதல் Topup..!
அவளின்
அன்பு முத்தம் தான்
குழந்தைக்கு முதல் Booster..!
அன்னையின்
இனிமையான குரல் தான்
குழந்தைக்கு முதல் Rate Cutter..!


கற்று கொடு..!

அம்மா,
எனக்கும் கற்று கொடு..!

தன்னலமில்லா அன்பை
கரை இல்லா அக்கறையை
வேசமில்லா பாசத்தை
எப்படி காட்டுவதென்று..!

நேசிக்க முடியாது..!

உன்னை கோப படுத்தும்
இதயத்தை வெறுத்து விடாதே,
அவர்களை விட வேறு
யாராலும் உன்னை உண்மையாக
நேசிக்க முடியாது..!

மறக்க முடியாது..!

யாருக்காக சிரித்தாயோ
அவரை ஒரு வேளை
மறந்து விடலாம்..!
ஆனால்
யாருக்காக அழுதாயோ
அவரை ஒரு நாளும்
உன்னால் மறக்க முடியாது..!

Good Morning..!


"பெண்கள் இல்லை என்றால்
ஆண்களுக்கு ஆறுதல்
சொல்ல ஆளில்லை"
-Bernadshaw.

"பெண்களே இல்லை என்றால்
ஆறுதலாய் தேவை இல்லை.."
-Charlie Chaplin.


Sentiment Line..!

பாசம் வைத்த 
இதயங்கள் தான்
பாவப்படடவை..!
மறக்க நினைக்கும்
போதெல்லாம்
அதிகம் நினைக்கிறது..!
அதிகம் துடிக்கிறது..!

TRUE LINE:

நீ தனிமையில்
இருக்கும் போது
யாரை அடிக்கடி
நினைக்கின்றாயோ
அவரை தான்
நீ அதிகமாக
நேசிக்கின்றாய்..!


பூக்கள்..!

பல வருடம்
வாழும் மனிதன்
அழுது கொண்டே
பிறக்கிறான்..!

ஒரு நாள்
வாழும் பூக்கள்
சிரித்து கொண்டே
போகிறது..!

So,
வாழும்வரை
சிரித்து கொண்டே
வாழுவோம்..!

“அப்பாடா யாரும் பாக்கல"

எப்பவுமே கீழ
விழுந்துட்டோமேன்னு
பீல் பண்ண கூடாது,
நம்மகிட்ட இருக்கிற
சக்தியெல்லாம்
ஒன்னுசேத்து
எந்திருச்சு சொல்லணும்

“அப்பாடா யாரும் பாக்கல"
Good Morning..!

இருப்பதில்லை!!

நாம் தேடும் விஷயங்கள்
தேடும் பொது கிடைப்பதில்லை
அது கிடைக்கும் போது
நமது தேடல் அதுவாக
இருப்பதில்லை!!

That is life.

சிலர் பிரியும் போது
மனது மறந்து விடும்..!
ஆனால்
சிலர் மறக்கும் போது
மனது இறந்து விடும்..!
That is life.

ஏமாறுகிறான்...!

பாசமான பெண்ணை
ஏமாற்றுகிறவன்....!
மோசமான பெண்ணிடம்
ஏமாறுகிறான்...!

எனக்கு பூவாக
மலர வரம்
கிடைத்தால் ரோஜாவாகவே
மலருவேன்..!

வேறு பூவாக
அல்ல..!

என்னவளின்
தலையிலாவது
இருப்பேன் அல்லவா..!


ஆயுள் குறைவு..!

Love Failure Boys Words:
காதலர் தினம் இருப்பதால்
தானோ என்னவோ
தெரியவில்லை
"பெப்ரவரி"
மாதத்துக்கும் கூட
ஆயுள் குறைவு..!

நீ என்னை கடக்கும்
ஒரு நொடிக்காக காத்திருப்பேன்
பெண்ணே..!
காணலாக அல்ல..!
உன் பாதங்களை வருடும்
நாணலாக..!

என் ஓட்டம்..!

என் இதயத்தில் ஊஞ்சல் கட்டி
நித்தமும் ஊசலாடுபவளே..!
நிறுத்தி விடாதே உன் ஆட்டத்தை,
நின்று விடும் என் ஓட்டம்..!


Be careful..!

வார்த்தை தடுமாற
காரணம் கண்கள்,
வாழ்க்கை தடுமாற
காரணம் “பெண்கள்”…
Be careful..!


வெளிநாடு போய்வரவா..!

மகன்: 
அம்மா போய் வரவா அப்பா போய் வரவா..!
அன்பே போய் வரவா அழகே போய்வரவா..! 
அக்கா போய் வரவா குட்டிஸ் போய் வரவா..!
அண்ணன்-அண்ணி போய் வரவா தம்பி போய்வரவா..!
மண்ணே போய்வரவா மாமன்மாரே போய்வரவா..!

அழகாய் சுற்றி வந்த ஊரே ஒன்ன விட்டு
குடும்பம் தேறி வர வெளிநாடு போய்வரவா..!
அன்பால் நேசம் கொண்ட அன்பே ஒன்ன விட்டு
மிசின் போல் வாழ்க்கை கொண்ட வெளிநாடு போய்வரவா..!

அம்மா: 
போய் வாடா..! எங்க பொறுப்பான மகனா..!
போராடு..! இந்த கவலையெல்லாம் வேணா..!
நல்லது செய்ய நெனச்சா நல்ல நேரம் இருக்கு..!
நம்பிக்கை உள்ள உனக்கு நம்ம குடும்பம் இருக்கு..!



Post a Comment

7 Comments

உங்கள் கவிதை படைப்புகளை இங்கே அனுப்பலாம்.